உலகையே
பதறச்செய்த சிறுவன் கூறிய வார்த்தையும்! அச்சிறுவனது புகைப் படமும்!
சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து
வருகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியானதுடன், மில்லியன் கணக்
கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது 3வயது சிறுவன் ஒருவனின் புகைப்படம் அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது. இச்சிறுவனின் உடல் முழுவதும் காயங்கள் உள்ளது.
ரணவேதனையில் அச்சிறுவன் கூறிய
வார்த்தை…
“நான் கடவுளிடம் சென்று எல்லாவற்றையும் சொல்லப்போகிறேன்”
என்றுகூறியது அனைவரின் மனதையு ம் பதற வைத்துள்ளது. அச்சிறுவனது
புகைப்படத்தைக் கீழே காணலாம். அந்நாட்டு அநியயகரர்கள் மீது எவ்வளவு கோபம் இருந்தால் அச்சிறுவன் இந்த வார்த்தையை கூறி இருப்பான் சற்று .சிந்தியுங்கள்..
No comments:
Post a Comment
messages & practical website